ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கதுவா ரயில் நிலையத்தில் இருந்து பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்ட ரயில் நிலையம் வரை டிரைவர் இல்லாமல் சரக்கு ரயில் ஓடிய விஷயம்தான் தற்போது பேசுபொருளாகி வருகிறது.
சென்னையில் மக்கள்தொகை பெருகப் பெருக குற்றங்களும் அதிகரிப்பது தெரியவருகிறது. அதை நிரூபிக்கும் வகையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட இருவர் மீது வேகமாக வந்த பைக் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். விசாரணையி ...