தேனி அருகே மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
குருகிராம் நகரில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிடாமல் இடையூறு செய்பவர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என ஹரியானா மாநிலம் குருகிராம் காவல் துறை தெரிவித்துள்ளது.