கவுகாத்தியில் நேற்று வானிலை மாற்றத்தால் திடீரென்று பலத்த காற்று, இடி, மின்னலுடன் கூடிய மழைப்பெய்துள்ளது. கவுகாத்தியின் இண்டர்நேஷனல் ஏர்போர்ட்டின் வெளிப்பகுதியில் மழையில் நனையாமல் இருக்க சில பயணிகள் ...
பரந்தூர் பசுமை விமான நிலையத்திற்காக நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாய விளை நிலங்களில் இறங்கி கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜனவரி மாதத்தில் 894 பயணிகளுக்கு ஏர் இந்தியா விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 98 லட்சம் ரூபாய் நிவாரணம்/இழப்பீடு தொகையாக வழங்கப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகி உள்ளது.