அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தண்ணீர் அலர்ஜி தொடர்பான நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவமும், அதனால் அவர் அடையும் வேதனையும் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று நள்ளிரவு முதலே தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் போக்குவரத்து கழகங்கள் சார்பில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மின்கட்டணத்தை அபராதத்தொகை இல்லாமல் செலுத்த வழங்கப்பட்ட கால அவகாசம் பிப்ரவரி ஒன்றாம் நாள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ...
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மக்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்களை அடங்கிய தொகுப்பை நடிகர் விஜய் வழங்கினார். நிகழ்ச்சியில் நடைபெற்ற சில சுவாரஸ்ய நிகழ்வுகளை தற்போது காணலாம்...