22ம் தேதி திங்கள் அன்று ராமர் கோவில் திறக்கப்படுவதை முன்னிட்டு வங்கிகள் மற்றும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை விடப்பட்டுள்ளதால், பங்குச்சந்தைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் மட்டும் வீரப்பன் குறித்து இரண்டு நெடுந்தொடர்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் வீரப்பனுடன் காட்டில் சில காலங்கள் இருந்தவரும், தமிழ் தேசிய செயல்பாட்டாளர் சத்திய மூர்த்தியுடன் நடைபெற்ற நேர் ...
45 வயதான மருத்துவர் ஒருவர் தனது இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவியை கொன்றுவிட்டு தானும் உயிரிழந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி கணக்கில் வராத லட்சக்கணக்கான ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.