INDIA கூட்டணி சார்பில் போட்டியிடும் கட்சிகள் கேட்ட சின்னம் மறுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகள் கோரிய சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பது தேர்தல் ஆணையம் பாரபட்சம் ...
“அமைச்சர் மூர்த்திக்கு பயம் வந்துவிட்டது. தேர்தல் ரிசல்ட் வரை வேண்டாம்... நாளைக்கே ராஜினாமா செய்யுங்கள். நீங்கள் வெற்றி பெற போவதில்லை” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேசி உள்ளார்.
திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.
கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் வெற்றியைக் கொண்டாடியதாக மத்தியப் பிரதேசத்தில் 17 இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களை இன்று நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் வெப்படை மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் போதை மாத்திரைகளை விற்பனை செய்ய மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி குஜராத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.