வாக்குகளை வி.வி.பேட் இயந்திரத்திலுள்ள 100 விழுக்காடு ஒப்புகைச் சீட்டுகளுடன் ஒப்பிட்டு பார்க்கக் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளது. இதுதொடர்பாக நேரில் ஆஜராக தேர்தல் ஆணைய ...
ராஜஸ்தான் மாநிலத்தில் பரப்புரை மேற்கொண்ட நரேந்திர மோடி காங்கிரஸ் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இந்நிலையில், தற்போது இதற்கு எம்.பி ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் ஆர்.டி.இ. மூலம் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.டி.இ என்றால் என்ன? பார்க்கலாம்....
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை குறித்த தகவல்களை சென்னை வானிலை ஆய்வுமையத்தின் இயக்குநர் பா. செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ளார்.
மக்களை சந்தித்து தேர்தலை எதிர்கொள்ள முடியாதவர்கள் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு செல்வதாக சோனியா காந்தியை பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சித்துள்ளார்.