அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை குறித்த தகவல்களை சென்னை வானிலை ஆய்வுமையத்தின் இயக்குநர் பா. செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் ஆர்.டி.இ. மூலம் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.டி.இ என்றால் என்ன? பார்க்கலாம்....
மக்களை சந்தித்து தேர்தலை எதிர்கொள்ள முடியாதவர்கள் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு செல்வதாக சோனியா காந்தியை பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை குற்றஞ்சாட்டி ராகுல் காந்தி தனது x தளத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.அதில், ’மோடி ஆட்சியில் ரயிலில் செல்வதே தண்டனைதான்’ என்று பதிவிட்டுள்ளது பெரும் பேசுபொருளாகியுள்ளது.
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முடிந்தது. இதில் கிருஷ்ணகிரியில் வாக்குச்சாவடியில் வாக்குச்செலுத்திய ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, கடவுளின் பெயரில் நாட்டைத் துண்டாட நினைப்போருக்கு எதிராக வாக்களித் ...