மண்ணை பெயர்த்துக்கொண்டு தாறுமாறாக எகிறிய பந்தால் பிக் பாஷ் லீக் போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே ரத்து செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய நேற்றைய போட்டி மழையால் தடைபட்டதால் ரிசர்வ் டே மூலம் இன்று நடத்தப்பட திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி போட்டி தொடங்கப்பட இருக்கிறது.