கன்னியாகுமரி மாவட்டம் குழிக்கோடு அருகே குடி போதையில் தகராறு செய்த கணவன் மீது வெந்நீரை ஊற்றியுள்ளார் அவரின் மனைவி. இதில் சிகிச்சை பலனின்றி கணவன் பலியான நிலையில், அந்த மனைவியை கைது செய்த காவல் துறையினர் ...
கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டில் தவித்துக் கொண்டிருக்கிறது கர்நாடக தலைநகரம் பெங்களூரு. இந்தியாவின் ஐ.டி. தலைநகரமாக வர்ணிக்கப்படும் பெங்களூருவின் தண்ணீர் பிரச்னையின் பின்னணிகளை பார்க்கலாம் இந்தத் தொகுப ...