PT prime யூ டியூப் சேனலில் The Headlight நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஆட்டோ மொபைல் சார்ந்து பல விஷயங்களை சம்பந்தப்பட்ட நிபுணரிடம் கேட்டு தெரிந்துகொள்கிறோம்.
தாரமங்கலம் அருகே நீர்தேக்கத் தொட்டியில் நாய்க்குட்டி ஒன்று இறந்து கிடந்தள்ளது. நாயை அடித்து தண்ணீர் தொட்டியில் போட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.