இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் கலக்கிய குல்தீப் யாதவ், இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர், த.வெ.க உறுப்பினர் சேர்க்கைக்கு தனி செயலி மற்றும் எல்.கே.சுதீஷ் மனைவியிடம் 40 கோடி ரூபாய் மோசடி உட்பட பல்வேறு செய்திகளை அலசியுள்ளது இன்றைய எதையாவது பேசுவோம் நிகழ்ச்ச ...
தேர்தல் பத்திரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்ததைத் தொடர்ந்து ராகுலின் பதிவு நெட்டிசன்களால் அதிகம் பகிரப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் சொன்ன சில பழைய பதிவுகளையும் தேட ஆரம்பித்துள்ளனர்.
மோடி பிரதமராக பதவியேற்றபோது 32 சதவீதமாக இருந்த மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வை தற்போது 42 சதவீதமாக உயர்த்தியுள்ளார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.