உயரக்கிளம்பிய விமானத்தின் டயர் தீடீரென் கழன்று விழுந்த நிலையில், விமானியின் சாதுரியத்தால் பெரும் விபத்தில் இருந்து காப்பாற்றப்பட்ட நிகழ்வு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, இந்திய விமானத்தைப் பயன்படுத்த அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சிறுவன் ஒருவன் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.