மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்டிருந்த சீல் அகற்றப்பட்டு 9 மாதங்களுக்கு பிறகு கோயில் திறக்கப்பட்ட நிலையில், ஒருகால பூஜை மட்டும் நடத்தப்பட்டது. அதேநேரம், கோயிலுக்குள் செல்ல பொதுமக்களுக்கு ...
கணவரை விட மனைவிமார்கள் வேலைக்கு சென்று அதிகளவு ஊதியம்
பெறுவதால் நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகள் அதிகரித்து
உள்ளதாக விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிபதி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் முட்டத்தூர் கிராமத்தில் குல்பி ஐஸ் சாப்பிட்டு 50 பள்ளி மாணவர்கள் உள்பட 80 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு நள்ளிரவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மகப்பேறு பிரிவில் படுக்கை வசதி பற்றாக்குறையால் பிறந்த குழந்தையுடன் தாய் நடைபாதை வளாகத்தில் படுக்க வைக்கப்பட்டிருந்த காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.