சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களில் அடுத்தடுத்து புகுந்த இரண்டு முதலைகளை. பாதுகாப்பாக பிடித்த வனத் துறையினர், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தி உள்ளனர்.
திருநெல்வேலியில் கிராம பேருந்து நிலையமொன்றில் பேருந்தை நிறுத்தாமல் சென்றதற்காக அரசுப் பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநருக்கு ரூ.78,000 அபராதம் விதித்துள்ளது நுகர்வோர் நீதிமன்றம்... ஒரே குடும்பத்தைச் ...
நெல்லை அருகே இடுகாட்டை காணவில்லை என சினிமா பட பாணியில் கூடன்குளம் காவல்நிலையத்தில் பட்டியலின மக்கள் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.