சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லாண்டர் மற்றும் ரோவரை மீண்டும் உயிர்பிக்கும் பணி தோல்வியில் முடிந்ததா? என்ற கேள்விக்கு, மூத்த விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன் அவர்கள் கூறியது என்ன?
நிலவில் ஆய்வு மேற்கொண்டு வரும் விக்ரம் பிரக்யான் ரோவரை தொடர்ந்து தற்போது விக்ரம் லேண்டரும் ஸ்லீப் மோடுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்க ...