’மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை அனைத்து பெண்களிடமும் கொண்டு செல்லப்பட வேண்டும்’ என்ற நோக்கத்தால்தான், சானிடரி நாப்கின் நிறுவனத்தை தொடங்கியதாக நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.
கேன்ஸ் திரைப்பட விழாவில் விக்னேஷ் சிவன் கலந்துகொள்வதற்காக சென்றுள்ள நிலையில், அங்கிருந்து சில புகைப்படங்களை தனது சமூகவலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.