பஞ்சாபில்,கணவன் - மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வயிற்றில் இரட்டைக் குழந்தைகளுடன் இருந்த தன் மனைவியை கணவன், தீ வைத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெவ்வேறு தேதிகளில் இரட்டைக் குழந்தைகள் பிறந்ததை கேள்விப்பட்டிருப்போம். ஆனால், வெவ்வேறு ஆண்டில் இரட்டைக்குழந்தைகள் பிறந்தார்கள் என்ற செய்தி கொஞ்சம் புதிதாகத்தான் இருக்கிறது.