தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்தது. அதனை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
'தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என 20,000 பேரின் வாழ்வாதாரத்திற்காக மனு அளிக்கிறோம்; எங்கள் போராட்டம் ஜெயிக்கும்' என ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர் கூட்டாக பேட்டி அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே, படிப்பு தேவைக்காக லேப்டாப் வேண்டும் என்று மனு கொடுத்த மாணவியிடம், உடனடியாக ரூ. 75,000-ஐ கொடுத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன ...