இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றதற்கு பிறகு, ஆஞ்சலோ மேத்யூஸ் டைம்அவுட் சம்பவத்தை நினைவூட்டும் வகையில் உடைந்த ஹெல்மெட்டை வைத்து வங்கதேச வீரர்கள் இலங்கையை கலாய்த்தனர்.
வங்கதேசத்துக்கு எதிராக அவர்களுடைய சொந்த மண்ணிலேயே டி20 தொடரை கைப்பற்றிய இலங்கை அணி வீரர்கள், கோப்பை வென்ற பிறகு 'Timed Out'செலப்ரேஷன் முறையில் வங்கதேசத்தை பங்கமாக கலாய்த்தனர்.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய ரோகித் சர்மா, 9 பந்துகளை எதிர்கொண்டு 2 ரன்களை மட்டுமே எடுத்துவிட்டு ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்தபோது இங் ...