சென்னை மூங்கில் ஏரி பகுதியில் குழந்தை கடத்திய நபர் என நினைத்து திருநங்கை ஒருவரை மின்கம்பத்தில் கட்டிவைத்து, அரைநிர்வாணமாக்கி சிலர் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநங்கை அப்சரா ரெட்டி குறித்து அவதூறு பரப்பியதற்காக, யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீன் 50 லட்ச ரூபாயை இழப்பீடாக செலுத்த வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
கத்தியால் குத்தப்பட்ட திருநங்கை, தன்னை தாக்கியவரை கைது செய்ய வலியுறுத்தி 5 மணி நேரத்திற்கும் மேலாக சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் ரத்தம் சொட்ட சொட்ட காத்திருந்த சம்பவம் சேலத்தில் அரங்கேறியுள்ளது.