மது போதையில் ஆட்டோ ஓட்டிச்சென்ற ஆட்டோ ஓட்டுனர் ஒருவர், போக்குவரத்து போலீஸிடம் ஊதுவதற்கு பதிலாக உறுஞ்சிய சம்பவம்.. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதை உறுதிபடுத்தி 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த போலீஸ் ...
கிறிஸ்துமஸை ஒட்டி வரும் நீண்ட விடுமுறைக்காக சென்னைவாசிகள் பலர் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். இதனால் பரனூர் சுங்கச்சாவடி அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இணைக ...
மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், சைதாப்பேட்டையில் பிரசவ வலி ஏற்பட்ட கர்ப்பிணிப்பெண்ணை படகு மூலம் மீட்ட போலீஸார் மருத்துவமனையில் அ ...