“முருகன் தாக்கப்பட்டதாக கூறப்படும் சில வீடியோ காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. காவல்துறையின் இதுபோன்ற செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது” - மதுரை உயர்நீதிமன்ற கிளை
தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் சிக்கியவர்களை தீயணைப்புத்துறையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் காயமடைந்த 40 பேர் சிகிச்சை ...
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் ஏரி நிரம்பியதால் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பறவைகள் குவிந்துள்ளன. ஆங்கில புத்தாண்டு விடுமுறையை ஒட்டி சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
விழாக்கால சிறப்பு ரயில்கள் எப்போதுமே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவையாகவே இருக்கும். அப்படி ஒரு சிறப்பு ரயில் மக்களை மகிழ்ச்சியில் திளைக்க வைக்கிறது. எங்கே? பார்க்கலாம்...