நாமக்கல் அருகே ஏழு வயது சிறுமிக்கு காலில் சூடு வைத்து சித்ரவதை செய்யப்பட்டதாக புகார் எழுந்ததை அடுத்து பள்ளிபாளையம் போலீசார் மற்றும் குழந்தைகள் நல மைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பீகாரில் கடனாக பெற்ற பணத்தை திரும்ப கொடுத்தும், வாயில் சிறுநீர் கழித்து பட்டியலின பெண் சித்திரவதை செய்து தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரக்கோணம் அடுத்த தணிகைப் போளூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் பல ஆண்டுகளாக குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வருகின்றனர். ஐந்துக்கும் மேற்பட்டோரை திருட்டு வழக்கில், சந்தேகத்திற்கு இ ...