உத்தரப்பிரதேசத்தில், கணவர் இறந்தபிறகு தனது மகளையும் பாலியல் தொழிலில் தள்ள நினைத்த தாய்... இதனால் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் கேட்போரின் நெஞ்சத்தை பதைப்பதைக்க வைத்துள்ளது.
மலேசிய நாட்டில் சித்ரவதைகளை அனுபவித்து வரும் தங்கள் மகனை மீட்டுத் தரக்கோரி, மயிலாடுதுறை இளைஞரொருவரின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளித்துள்ளனர்.
நாமக்கல் அருகே ஏழு வயது சிறுமிக்கு காலில் சூடு வைத்து சித்ரவதை செய்யப்பட்டதாக புகார் எழுந்ததை அடுத்து பள்ளிபாளையம் போலீசார் மற்றும் குழந்தைகள் நல மைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.