சுங்கச்சாவடியை தவிர்த்து எஞ்சிய பகுதிகள் அனைத்தும் இருள் நிறைந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கும் சூழல் சென்னை புறநகரில் நிலவுகிறது.
மதுரை கப்பலூர் சுங்கசாவடியில் கார் ஓட்டுநருக்கும் சுங்கசாவடி ஊழியருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. காரில் வந்தவர்களும், சுங்கசாவடி ஊழியர்களும் மாறி மாறி தாக்கிக்கொண்டதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.