டெல்லி நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருவாரூர் இரயில் நிலையத்தில் காரைக்கால் செல்லும் எர்ணாகுளம் பயணிகள் ரயிலை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூரில் கந்துவட்டி கொடுமையால் பியூட்டி பார்லர் உரிமையாளர் தற்கொலை செய்த கொண்டு சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருவாரூர் அருகே நீதிமன்ற பிடிவாரண்ட் நிறைவேற்றச் சென்ற போலீசாரை அருவாளை காட்டி மிரட்டிய பிரபல ரவுடி, கைதில் இருந்து தப்பிக்க ஆற்றில் குதித்தபோது கால்முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ...
திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, கர்ப்பிணி பெண் மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக உறவினர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.