"தேர்தல் வருவதால் தமிழகம் வந்து பிரதமர் மோடி நாடகம் ஆடி வருகிறார். 90 முறை தமிழகம் வந்தாலும் பாஜகவின் தோல்வியை யாராலும் தடுக்க முடியாது" என வைகோ காட்டமாகப் பேசியுள்ளார்.
திருப்பூரில் சொத்து பிரச்னை காரணமாக வழக்கு தொடுத்த நீதிமன்ற வளாகத்தில் வைத்து பெண்மணி தீக்குளித்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில் தெருவில் சென்றவர்கள் அனைவரையும் ஒரு வெறிநாய் கடித்துள்ளது. பாதிக்கப்பட்ட 20 பேர் மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில், சிசிடிவி இல்லாத பகுதிகளாக பார்த்து, பட்டப்பகலில் வீடுகளின் பூட்டை உடைக்கும் மர்ம நபர்கள், தொடர் திருட்டில் ஈடுபட்டு வருவது புது ட்ரெண்டாக மாறியுள்ளது. திருட்டு தொடர்பாக போலீஸா ...