நாட்டில் மாட்டிறைச்சி ஏற்றுமதி வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் ஒன்று, 2019ஆம் ஆண்டில் மட்டும் தேர்தல் பத்திரம் மூலமாக ரூ.6 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளது.
அரிசி விலையை கட்டுப்படுத்த ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தபோதிலும் தமிழகத்தில் அரிசி விலை தொடர்ச்சியாக உயர்வது சாமானிய மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா 20 சதவிகிதம் வரி விதித்திருக்கும் நடவடிக்கையால் சர்வதேச அளவில் அரிசிக்கு பாதிப்புகள் ஏற்படுமா என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
அரிசி ஏற்றுமதிக்கான தடையை விலக்க சர்வதேச நிதியம் கோரிக்கை விடுத்துள்ள சூழலில், தடைக்கான பின்னணி என்ன, சர்வதேச அளவில் அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.