திருப்பூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே கிணற்றில் தவறி விழுந்த ஆட்டை மீட்கச்சென்ற உரிமையாளர், அதே கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆட்சிக்காலத்தை விட மூன்று மடங்கு தொகையை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு தந்திருப்பதாக திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் பிறந்து 1 மாதமேயான ஆண் குழந்தையை பயணியிடம் கொடுத்து விட்டு தப்பிச்சென்ற பெண் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூரில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று அரசுப் பள்ளி வளாகத்தில் புகுந்ததில் பள்ளி மாணவன் காயமடைந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.