துப்பாக்கி சத்தத்தால் பதட்டமாக இருந்தது; எங்களை பாதுகாப்பாக அழைத்து வந்த இந்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் நன்றி என்று இஸ்ரேலில் இருந்து மதுரை வந்த ஆராய்ச்சி மாணவர் பேட்டியளித்துள்ளார்.
2024 மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் வாக்களிப்பதின் முக்கியவத்துவம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் பயணித்துவருகிறது புதியதலைமுறை. அந்த வகையில் தூத்துக்குடி மக்கள் ச ...
தூத்துக்குடி எம்பி-யாக இருக்கும் கனிமொழி, கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் என்ன? அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா? மீண்டும் தூத்துக்குடியில் போட்டியிடும் கனிமொழியிடம் ...
புதிய தலைமுறையின் ‘போடுங்கம்மா ஓட்டு’ விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்ட முகமை சாராட்சியர் ஐஸ்வர்யா தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். அதை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.