திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்திற்கு எதிராக போராடிய விவசாயிகள் 20 பேர் கைதான நிலையில், 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலையில் நடைபெற இருக்கும் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலை தங்கும் விடுதிகளில் வழக்கத்தை விட பத்து மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது குறித்த செய்தி தொகுப்பு.
திருவண்ணாமலை சென்றுள்ள ஆளுநர், அங்குள்ள சாதுக்களை சந்தித்தார். அப்போது பேசிய ஆளுநர், "திருவண்ணாமலை சிவனின் பூமி. நினைத்தாலே முக்தி தரும் தலம் இது" என்று தெரிவித்தார்.