’இந்தியாவின் இளம் மேயர்’ என்ற பெருமைக்குரிய கேரள மாநிலம் திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன், தனது கைக்குழந்தையுடன் பணியாற்றும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடை மேடை அறிவிப்பில் ஏற்பட்ட குளறுபடியால், திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் மெயில் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.