திருவள்ளூரில் ஊராட்சி மன்ற தலைவரின் காதை கடித்துத் துப்பிய ஆட்டோ ஒட்டுநர் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“இப்போது நடைபெறவுள்ள தேர்தல் வழக்கமான தேர்தல் அல்ல. 5 ஆண்டுகள் கழித்து மற்றொரு தேர்தல் வருமா” என்ற கவலை இருக்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.
திருத்தணியில் மர்மப் பொருள் வெடித்து பெண் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண்ணின் முகநூல் நண்பரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.