100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
பிட்புல் டெரியர், அமெரிக்கன் புல்டாக் உட்பட மொத்தம் 23 வகை ஆபத்தான நாய்களை விற்பனை செய்வதற்கும், வளர்ப்பதற்கும் தடை விதிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) இன்று (மார்ச் 11) அமல்படுத்தப்பட்டது. இதுதொடர்பான அறிவிப்பையும் அரசிதழில் உள்அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
எல்லோருக்கும் எல்லாம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் திமுக மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் கலந்து கொண்டு மத்திய பாஜக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர். கூடு ...
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் இலங்கைக்கு செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இரண்டு நாளில் சாந்தன் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார் என மாவட்ட ஆட்சியர் புதிய தலைமுறைக்கு தகவல் தெ ...