உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில் சித்திரைத் தேரோட்டம் இன்று காலை தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வருகின்றனர்.
பாபநாசம் அருகே உச்சிமாகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கிருக்கும் அம்மன் கழுத்திலிருந்த தங்க நகையை மர்ம நபர் ஒருவர் திருடி சென்று இருக்கிறார். சிசிடிவி உதவியின் மூலம் அந்த மர்மநபரை தேடி வருகிறார்கள்