தமிழிசை சௌந்தரராஜனின் ஆளுநர் பதவிக்கான ராஜினாமா ஏற்கப்பட்டுள்ள நிலையில், அவர் தென்சென்னை தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளுநரும், முதல்வரும் அமர்ந்து பேச வேண்டும்; அப்போதுதான் பல தீர்வுகள் கிடைக்கும் என்பதை நான் பலமுறை வலியுறுத்தி வந்தேன். அதை உச்சநீதிமன்றம் பதிவு செய்தது மகிழ்ச்சியாக உள்ளது என தெலங்கானா ஆளுநர் தமிழிசை ...
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதிய தலைமுறைக்கு அளித்த சிறப்பு பேட்டியில், “நான்கு சுவற்றுக்குள் இருக்கும் ஆளுநர் அல்ல நாங்கள். மக்களின் பிரச்னைகளை கேட்டறிந்து சட்டமன்றத்தில் உரக்கச் ...