“லாட்டரி சீட்டு, சூதாட்டம் நடத்தும் நிறுவனத்திடம் இருந்து 509 கோடி ரூபாய் பாவப் பணத்தை பெற்ற திமுகவுக்கு உரிய பாடத்தை மக்கள் புகட்டுவார்கள்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நீச்சலில் அசத்தி பலருக்கும் பயிற்சி கொடுத்து வரும் 77 வயது மூதாட்டியின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து நாகை எஸ்பி ஹர்சிங் அவரது வீட்டிற்குச் சென்று அவரை பாராட்டி உள்ளார்.
மாணவர்களுக்கு கல்வி, திறமைகளை போதிப்பது தான் ஆசிரியர் பணியின் நோக்கமே தவிர, தனக்கு வசதியான இடத்தில் பணி பெறுவது அல்ல என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கருத்தரங்கில் பேசிய கரு.பழனியப்பன், 'அடுத்த தலைமுறையினரை மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு படிக்க வைக்கிறது என்பதால் தான் எதிரிகள் பதறுகிறார்கள்' என்றார்