ஆசிரியர் தினம் என்றாலே, டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாள்தான் நம்மில் பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால் அவரையும் தாண்டி இன்று பேசப்படுபவர், இன்னும் பேசப்பட வேண்டியவர் சாவித்ரி பாய் பூலே. யார் இவர்? ...
பீகாரில் ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயம் என்ற அறிவிப்பை கண்டித்து ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கையில் தீப்பந்தம் ஏந்தியபடி ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடந்த 11 நாட்களாக சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக போராடி வந்த பகுதி நேர ஆசிரியர்கள், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் உறுதிமொழியை ஏற்று தங்களின் போராட்டத்தை தற்காலி ...
சென்னை டிபிஐ வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை
ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.