ராஜபாளையத்தில் கட்டணமின்றி மகளிர் பயணம் செய்யும் நகரப் பேருந்து சாலையில் சென்று கொண்டிருந்த போது, பின்புற படிக்கட்டு உடைந்து சாலையோரம் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லையில் அரசு பேருந்தில் போஸ்டரை ஒட்ட விடாமல் தடுத்த ஓட்டுநரை பாட்டிலால் தாக்கியதாக பாஜக பிரமுகர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.