12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் "பிட்" எடுத்துச் சென்று எழுதியதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த பிட்-உடன் மாணவர்கள் சிலர் வெளியிட்டுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
”பிரதமர் வருகையை குற்றம் சாட்டும் திமுக முதல்வரை தினமும் நகர்வலம் வரச் சொல்லலாமே. 24 மணி நேரமும் பிரதமர் மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்” என்று கூறியுள்ளார் அண்ணாமலை.
திமுக நிதிநிலை அறிக்கையில் அறிவித்த திட்டங்கள் மத்திய அரசின் திட்டங்கள் என பாஜக கூறும் நிலையில் திமுக செய்தித் தொடர்பாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தியிடம் இதுகுறித்து கேட்டோம்.
மயிலாடுதுறையில் வலிப்பு நோய் வந்த 9 மாத குழந்தைக்கு 4 மணி நேரமாக சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் முன்வராத காரணத்தால் அரசு மருத்துவமனை எதிரே உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.