தனது ஆளுநர் பதவியை தமிழிசை சௌந்தரராஜன் ராஜினாமா செய்தபிறகு முதன்முறையாக இன்று காலை சென்னையில் அமைந்துள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்திற்கு சென்றார் அவர். அங்கு தன்னை மீண்டும் பாஜகாவில் இணைத்து கொண்டார் ...
ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது ஏன் என்பது குறித்து தமிழிசை சௌந்தரராஜன் விளக்கமளித்துள்ளார். தீவிரமான மக்கள் பணிக்கு திரும்ப வேண்டுமென்பதற்காகவே ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தமிழிசை சௌந்தரராஜன் ...
தமிழிசை செளந்தரராஜன், தமது ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்திருப்பதை அடுத்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர் பாஜக சார்பில் போட்டியிட இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.