“ஒட்டுமொத்தமாக வாக்கு சதவீதம் குறைந்திருப்பது அனைவருக்கும் கவலை அளிக்கக்கூடியதுதான்” என தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தனது ஆளுநர் பதவியை தமிழிசை சௌந்தரராஜன் ராஜினாமா செய்தபிறகு முதன்முறையாக இன்று காலை சென்னையில் அமைந்துள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்திற்கு சென்றார் அவர். அங்கு தன்னை மீண்டும் பாஜகாவில் இணைத்து கொண்டார் ...
தமிழிசை செளந்தரராஜன், தமது ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்திருப்பதை அடுத்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர் பாஜக சார்பில் போட்டியிட இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.