சோஷலிசம் என்பதை கெட்ட வார்த்தைபோல் மோடி பேசுவது என்பது, மோடி எந்த அளவுக்கு தோல்வி பயத்தின் அச்சத்தில் இருக்கிறார் என்பதையே காட்டுகிறது. பிரதமர் மோடியின் வெறுப்பு பிரச்சாரம் குறித்து சுகுணா திவாகர் கூற ...
இஸ்லாமியர்கள் குறித்து வெறுப்பை உருவாக்கும் வகையில் பிரதமர் பேசியுள்ளார். நாட்டில் இருப்பவர்களுக்கு அது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்று பிரதமர் மோடியை திமுக எம்பி கனிமொழி விமர்சித்துள்ளார்.
பாடல்கள் விற்பனை மூலம் வணிகரீதியாக இளையராஜா பெற்ற தொகை யாருக்கு சொந்தம் என்பது மேல்முறையீட்டு வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.