உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் கடந்த ஆண்டு புற்றுநோயின் பாதிப்பு 14 லட்சத்தை எட்டியுள்ளது. இதுகுறித்து மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகள் என்ன?... பார்க் ...
புற்றுநோயினால் ஏற்படும் பாதிப்புகள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. மேலும் பெரும்பாலானோர், அதன் ஆரம்ப கால அறிகுறிகளை அலட்சியமாக விடுவதே தீவிர புற்றுநோய்க்கு வழிவகுப்பதாக அமைகிறது.