சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டுவரும் ஷிவம் துபே, அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்துவருகிறார்.
ஐபிஎல் போட்டி ஒன்றில் கூட ஆடாத ஒருவருக்கு ஏன் ரூ.8.4 கோடி என்ற கேள்வி எழாமல் இல்லை. ஆனால், அதற்கான பதிலை, தனது கடந்த காலங்களிலேயே கொடுத்திருந்தார் ரிஸ்வி.
சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரான ருதுராஜ் கெய்க்வாட், சிஎஸ்கே அணிக்காக சுரேஷ் ரெய்னா என்ன சாதித்துள்ளாரோ, அதைபோலவே தானும் சாதிக்க நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.