முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் பதவிப்பிரமாணம் செய்துவைக்க மறுக்கும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமலாக்கத்துறை வழக்கை விசாரணைக்கே கொண்டு வராமல் கைது செய்யப்பட்டவர்களை கால வரையின்றி சிறையில் வைக்கும் முறைக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
’தேர்தல் பத்திரம் தொடர்பான அனைத்து விவரங்களை மார்ச் 21ஆம் தேதிக்குள் எஸ்பிஐ முழுமையாக வழங்க வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் இன்று மீண்டும் உத்தரவிட்டுள்ளது.