கட்டாய பாடமாக வைத்து யோகாவை திணிப்பது தங்களது மத நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் அமைவதாக கூறி மிசோரம் ஹிந்தி கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை அருகே பள்ளி மாணவன் தற்கொலை செய்துக்கொண்டதற்கு ஆசிரியர்களே காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டி, சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.