ஜான்சியில் உள்ள தனியார் பல்கழைக்கழகத்தில் உதவிப்பேராசிரியராக பணியாற்றி வருபவர் ரஞ்சித் சிங் யாதவ். இவர் கடந்த வாரம் டெல்லியில் இருந்து தஷின் எக்ஸ்பிரஸ் ரயிலின் மூலம் ஜான்ஸிக்கு பயணம் செய்துள்ளார்.
மெடிக்கல் ஷாப்பில் தொடர்ச்சியாக மருந்துகளை திருடிய நபரை பிடித்து சிசிடிவி காட்சிகளின் ஆதாரத்தோடு கடை ஊழியர்களே காவல் துறையிடம் ஒப்படைத்த சம்பவம் திருவள்ளூரில் அரங்கேறியுள்ளது.