பாகிஸ்தானிலும் இலங்கையைப் போன்று நிலை ஏற்படும் என அந்நாட்டின் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் (பி.டி.ஐ.) தலைவரான இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 108 கோடி ரூபாய் மதிப்பிலான 99 கிலோ போதைப் பொருட்களை வருவாய் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் இலங்கைக்கு செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இரண்டு நாளில் சாந்தன் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார் என மாவட்ட ஆட்சியர் புதிய தலைமுறைக்கு தகவல் தெ ...